reported the theft of sand

img

மணல் திருட்டு தகவல் அளித்ததாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்  தாள் அருகே மணலூர் ஊராட்சி குமணந் துறையைச் சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் தினேஷ்(32), விவசாயி. இவர், மணலுார் ஊராட்சி திமுக கிளை  செயலாளராக இருந்து வருகிறார்